Thursday, 28 April 2016

வானவில்லில் இசை

வானவில்லை வளைத்து கவி 
வரிகளை வைத்து நாண் கட்டினேன்... 

வஞ்சி அவள் குனிந்து உவமை 
வழங்கவே தன நாணம் காட்டினாள்.... 

மீட்டிய இசை காதல் - அது 
காட்டிய ஸ்வரம் இன்பம் - மனம் 
மாட்டிய சிறை இவள் நகை - அடடா 
மனம் மயக்குகிறாள் நறுமுகை....!!
வானவில்லை வளைத்து கவி 
வரிகளை வைத்து நாண் கட்டினேன்... 

வஞ்சி அவள் குனிந்து உவமை 
வழங்கவே தன நாணம் காட்டினாள்.... 

மீட்டிய இசை காதல் - அது 
காட்டிய ஸ்வரம் இன்பம் - மனம் 
மாட்டிய சிறை இவள் நகை - அடடா 
மனம் மயக்குகிறாள் நறுமுகை....!!

No comments:

Post a Comment