Thursday, 28 April 2016

இயல் இசை நாடக முத்தமிழ்

இசை பாடும் குயில் ஒன்று 
மலர்த் தோட்டத்தில் நுழைந்தது 
பூக்கள் மலராத தோட்டத்தில் 
வாய்மூடி மௌனமாய் இருந்தது 
கவி எழுத கணினியுடன் நான் நுழைந்தேன் 
கவின் மொட்டுக்கள் இதழ் பிரித்து மலர்ந்தது 
தென்றல் ஆடிவர மகிழ்ச்சியில் இசைக் குயில் பாடிட 
இளவேனில் வண்ணமலர்த் தோட்டம் 
இயல் இசை நாடக முத்தமிழ் ஆனது ! 

No comments:

Post a Comment